S.Shivavinoban's Thought

என் சிந்தனைகள்.

தெரியாததைத் தெரிந்துகொள்ள முதலில்,
புரியாததைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நடக்க விரும்பினால் முதலில் பறக்க ஆசைகொள்.

அப்படியாயின் பறக்கவிரும்பினால்?

உயரப் பார்க்கும் உனக்கு, உலகம் பதிவில்த் தெரியும் பார்.

பாதம் வானில் நடக்கும் வா.

மேகம் அழுதால்த் தான் - பூமியின் தாகம் தீரும்.

கண்கள் கலங்க, - மனப் புண்கள் ஆறும்.

அனைத்தையும் தொலைத்துவிடு, சோகமே தீண்டாது.

எங்கு தொலைத்தாய் என்பதை மறந்துவிடு.

ஒளிக்குப் பின்னால்த் தான் இருளும் மறைந்துண்டு.

உனக்கு உள்ளே தான் ஒளியும் ஒளிந்துண்டு.

உன்னைச் சுற்றிக்கொண்டே ஒவ்வொன்றும் உண்டு.

விழித்தால் நீ விபரம் புரிவாய்.

Let me help you overshoot your goals in the right ways.